Saturday, May 17, 2008

ஏரிக் கரையினிலே....


ஏரிக் கரைகளிலே....
ஏஞ்சல் அலைகளிலே....
உலவும்..
ஒரு ரோஜா வானம் நான்

தெறித்து விழும் மழை போலே
முன்னே துரத்தி வரும் கடல் அலை போலே
மனம் முழுதும் பரவசங்கள்

தனிவானம்.. என் மெளனம்
புதுவேதம்... என் இன்பம்

தென்றல் அடிக்கும் சுக ஒலியில்,
திசைகளில் நடக்குது என் விழிகள்

ஓரமாய்........
நதி ஓடமாய்.........
வாழ்வில் புது பரவசங்களுடன்
இவள்